Thursday, September 20, 2012
பிரிந்து செல்லும் பாதைகள்
பிரிந்து செல்லும் பாதைகள்
எப்போதும் சந்தித்துக்கொள்கின்றன...
பிரிந்த இடத்தில் !
ஒரு பனிபொழிந்த காலை
துல்லியமாய் கேட்கிறது...
மலர்களின் சிரிபொலி !
உதிர்ந்த இறகினில்
உறங்காமல் விழித்திருக்கிறது...
ஒரு பறவையின் தேடல் !
ஆற்றுப் படுகை நாணலிடம்
கேட்கத் தோன்றுகிறது..
புயலின் வலிமையை !
கிராமிய மணம் கமழும்
உயிரோவியங்களுடன் ...
மாலை நேரத்து ஏரிக்கரை !
..........கா.ந.கல்யாணசுந்தரம்.
எப்போதும் சந்தித்துக்கொள்கின்றன...
பிரிந்த இடத்தில் !
ஒரு பனிபொழிந்த காலை
துல்லியமாய் கேட்கிறது...
மலர்களின் சிரிபொலி !
உதிர்ந்த இறகினில்
உறங்காமல் விழித்திருக்கிறது...
ஒரு பறவையின் தேடல் !
ஆற்றுப் படுகை நாணலிடம்
கேட்கத் தோன்றுகிறது..
புயலின் வலிமையை !
கிராமிய மணம் கமழும்
உயிரோவியங்களுடன் ...
மாலை நேரத்து ஏரிக்கரை !
..........கா.ந.கல்யாணசுந்தரம்.
Friday, April 13, 2012
Sunday, September 25, 2011
இல்லம் நிறைந்திருந்தது
இல்லம் நிறைந்திருந்தது
பொன்பொருளால் அல்ல...
மழலைச் சொற்களால்!
....கா.ந.கல்யாணசுந்தரம்.
பொன்பொருளால் அல்ல...
மழலைச் சொற்களால்!
....கா.ந.கல்யாணசுந்தரம்.
Saturday, September 17, 2011
Subscribe to:
Posts (Atom)




