Sunday, September 25, 2011

இல்லம் நிறைந்திருந்தது

இல்லம் நிறைந்திருந்தது
பொன்பொருளால் அல்ல...
மழலைச் சொற்களால்!

....கா.ந.கல்யாணசுந்தரம்.




இறைவா...உனக்கு வாகனமாய்
இருப்பதைவிட குடையாய் இருப்பேன்....
பாரம் சுமப்பவருக்கும் நிழல்தரவே!

.....கா .ந .கல்யாணசுந்தரம் .

நட்பின் இலக்கணம்!



 
 
 
பிரித்து எழுதி
பொருள் கூற முடியாது...
நட்பின் இலக்கணம்!

 
 
.....கா.ந.கல்யாணசுந்தரம்.