தமிழ் ஹைக்கூ கவிதைகள்
கா.ந.கல்யாணசுந்தரம்
Sunday, September 25, 2011
இல்லம் நிறைந்திருந்தது
இல்லம் நிறைந்திருந்தது
பொன்பொருளால் அல்ல...
மழலைச் சொற்களால்!
....கா.ந.கல்யாணசுந்தரம்.
இறைவா...உனக்கு வாகனமாய்
இருப்பதைவிட குடையாய் இருப்பேன்....
பாரம் சுமப்பவருக்கும் நிழல்தரவே!
.....கா .ந .கல்யாணசுந்தரம் .
நட்பின் இலக்கணம்!
பிரித்து எழுதி
பொருள் கூற முடியாது...
நட்பின் இலக்கணம்!
.....கா.ந.கல்யாணசுந்தரம்.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)