மகரந்தங்களின்
வசந்தகாலம்....
பட்டாம்பூச்சியின் அமர்வு !
வசந்தகாலம்....
பட்டாம்பூச்சியின் அமர்வு !
டிஜிட்டல் உலகம்
அறுவடை செய்கிறது....
விவசாயிகளின் தற்கொலைகள் !
அறுவடை செய்கிறது....
விவசாயிகளின் தற்கொலைகள் !
இசையின் சிகரங்களில்
ஏகாந்த நிலைதரும் .....
சலங்கை ஒலி !
ஏகாந்த நிலைதரும் .....
சலங்கை ஒலி !
விண் காணும் தளிர்கள்
மண் நோக்கி ....
சருகுகள் !
மண் நோக்கி ....
சருகுகள் !
தியாக ஒளி பரப்பி
என்றென்றும் நல்வழி காட்டும்....
தாயன்பு !
என்றென்றும் நல்வழி காட்டும்....
தாயன்பு !
..........கா.ந.கல்யாணசுந்தரம்