Thursday, December 6, 2018

ஹைக்கூ கவிதைகள்


ஒரு கோப்பை தேனிர் 
பகிர்ந்து அருந்தியதால் 
வாழ்க்கைப்பயணம் 

...கா.ந.கல்யாணசுந்தரம் 









வசந்தத்தின் வருகையை 
முன்னதாக அறிந்திருந்த 
உதிரும் இலைகள் 

....கா.ந.கல்யாணசுந்தரம்