Wednesday, September 14, 2011

மழலையின் அறிவிப்பு




அச்சமும் நாணமும்
பெண்மையின் இலக்கணமென ...
அறிவுறுத்தும் மழலை!

1 comment:

Anonymous said...

இயற்கையின் இலக்கணம் மனதை கவரும் வரிகளுடனும் வண்ணப் படத்துடனும் அமைந்த அழகை என்னவென்பது! இறைய‌ருள் கிட்ட‌ட்டும்.

astuteabode.blogspot.com