தமிழ் ஹைக்கூ கவிதைகள்
கா.ந.கல்யாணசுந்தரம்
Tuesday, September 1, 2015
முதல் கைவினைப்பொருள் ...
தேசத்தின்
முதல் கைவினைப்பொருள் ...
தூக்கனான் குருவிக்கூடுகள் !
.............கா.ந.கல்யாணசுந்தரம்.
நிழல்கள்
இரவின் மடியில் உறங்கும்
பகலவனின் பிள்ளைகள் ...
நிழல்கள் !
............கா.ந.கல்யாணசுந்தரம்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)