தமிழ் ஹைக்கூ கவிதைகள்
கா.ந.கல்யாணசுந்தரம்
Thursday, December 6, 2018
ஹைக்கூ கவிதைகள்
ஒரு கோப்பை தேனிர்
பகிர்ந்து அருந்தியதால்
வாழ்க்கைப்பயணம்
...கா.ந.கல்யாணசுந்தரம்
வசந்தத்தின் வருகையை
முன்னதாக அறிந்திருந்த
உதிரும் இலைகள்
....கா.ந.கல்யாணசுந்தரம்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)