Saturday, September 17, 2011

முதுமை உள்ளம்....




இருமலுடன் இரவைக் கழித்த
முதுமயின் இதயம் துடித்தது...
மகனே உறக்கம் கலைந்துபோனதா?

......கா.ந.கல்யாணசுந்தரம்.

1 comment:

Learn said...

படத்துக்கு அழகு சேர்க்கும் வரிகள் அருமை தொடரட்டும் உங்கள் படைப்புகள்

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in