Sunday, September 25, 2011





இறைவா...உனக்கு வாகனமாய்
இருப்பதைவிட குடையாய் இருப்பேன்....
பாரம் சுமப்பவருக்கும் நிழல்தரவே!

.....கா .ந .கல்யாணசுந்தரம் .

1 comment:

Unknown said...

தங்கள் மனிதநேயப் பார்வை அருமை!