Sunday, September 25, 2011

இல்லம் நிறைந்திருந்தது

இல்லம் நிறைந்திருந்தது
பொன்பொருளால் அல்ல...
மழலைச் சொற்களால்!

....கா.ந.கல்யாணசுந்தரம்.

1 comment:

சசிகலா said...

மழலை ஒன்றே பெரிய செல்வம் அழகாக சொன்னீங்க .