தமிழ் ஹைக்கூ கவிதைகள்
கா.ந.கல்யாணசுந்தரம்
Thursday, December 6, 2018
ஹைக்கூ கவிதைகள்
ஒரு கோப்பை தேனிர்
பகிர்ந்து அருந்தியதால்
வாழ்க்கைப்பயணம்
...கா.ந.கல்யாணசுந்தரம்
வசந்தத்தின் வருகையை
முன்னதாக அறிந்திருந்த
உதிரும் இலைகள்
....கா.ந.கல்யாணசுந்தரம்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment