Wednesday, December 21, 2016

மனசெல்லாம் நூல் வெளியீடு

20.11.2016 அன்று சேலம் ரோட்டரி அரங்கில் சேலம் வாசகன் பதிப்பகத்தாரால் எனது மனசெல்லாம் ஹைக்கூ கவிதை நூல் திருவாளர் லேனா தமிழ்வாணன் மற்றும் ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் ஸ்டாலின் குணசேகரன் அவர்களால் வெளியிடப்பட்டது. அருகில் வாசகன் பதிப்பக உரிமையாளர் திரு.ஏகலைவன் அவர்கள்.

No comments: